Sunday, 1 February 2009

தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...


அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!


நலம்!

நலம் பல சூழ்க,


நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!

அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;



அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!


எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!


தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!

அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!


இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத

சம்பவங்கள்,

நகைச்சுவைகள்,

உங்களைப்பாதித்த விசயங்கள்,

ஆசிரியர்கள் பற்றி...

இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...

எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!


அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!

C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!


இன்ஷாஅல்லாஹ்...

மீண்டும் சந்திப்போம்........

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget

/*Distributed by John Smith at WidgetsForFree.blogspot.com*/


Powered by Blogger Widgets